Friday, December 18, 2009

முதல் வணக்கம்

முதல் வார்த்தை சொல்லித்தந்த அன்னைக்கும்,
முன்நின்று படிபித்த முனைவர்களுக்கும்,
முகம் அறியா புலவர்களுக்கும்
முத்தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கும்,
ஆத்திச்சுடி முதல் ஐ-பாட்டி வரை
தன்இளமை மாறா தமிழ் தாய்க்கும்,
இயங்கும் உயிருக்கும், தாங்கும் உடலுக்கும்
ஒளிதரும் கருணை வடிவுக்கும்,
வணக்கம் வணக்கம் வணக்கம்!

0 comments:

Post a Comment